அன்பிற்கினிய எனது இணையதள உறவுகளுக்கும். நட்புகளுக்கும்.அன்பின் நெஞ்சங்களுக்கும் எனது சந்தோஷங்களையும் மகிழ்ச்சிகளையும்.மனசங்கடங்களையும்.உள்நெஞ்சத்து உணர்வுகளையும். உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வதோடு அதற்க்கு உங்களின் அன்பின் பரிமாற்றங்களையும் பெற்றுக்கொண்டு நெகிழ்ந்தும் வருகிறேன். அதேபோல் தற்போது
மேலும் விபரமறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..
http://kalaisaral.blogspot.com/2012/08/blog-post.html அதேபோல் தற்போது
மேலும் விபரமறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்..
http://kalaisaral.blogspot.com/2012/08/blog-post.html அதேபோல் தற்போது
எங்கள் ஊரில்
ஆன்லைன் சம்மந்தமான
உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிட
”பிஸ்மி” ஆன்லைன் சென்டர் என்ற நிறுவனைத்தை விரைவில் திறக்கவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
அதிவேகமாக நகரும் நாட்களில் 24 மணிநேரம் மனிதருக்கு போதவில்லை அதனை அறிந்தே இறைவன் மனிதத்தேவைகளை நொடிக்கணக்கில் நிறைவேற்றிட மனிதனைக்கொண்டே கணினியை கண்டுபிடிக்கவைத்து காலநேரத்தை வீணடிக்காது அதன்மூலம் மனிதர்களின் அவசரதேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள கற்றுகொடுத்துள்ளான் அதன் அடிப்படையில்தான் உங்கள் காலநேரத்தை மிச்சப்படுத்த உங்களை வீண் அலைச்சலிலிருந்து தடுக்க. உங்கள் சிரமங்களை குறைக்க. இதுபோன்ற ஸ்தாபனங்கள் தொடங்கப்படுகிறது அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்வதோடு அதனிலிருந்து எங்களுக்கும் பயன்தருமாரும்
உதவுங்கள்.
திறப்பு நாளை அதி விரைவில் தெரிவிக்கிறேன். உங்களின் தேவைகளை நிறைவேற்றிட காத்திருக்கிறோம்.தாங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் தந்து எங்களோடு என்றும் இணைந்திருங்கள் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் தாருங்கள். எங்களுக்காக பிராத்தனையும் செய்யுங்கள்...
அன்புடன் மலிக்கா