இறைவனின் உதவியால், எனது இரண்டாம் கவிதை தொகுப்பு
“பூக்கவா புதையவா” நூலிற்கு வாஷிங்டன் அமெரிக்க உலக தமிழ்பல்கலைகழகம் சிறந்த நூலுக்கான விருதுக்கு தேர்வுசெய்துள்ளது, மிகுந்த மகிழ்வை தந்துள்ளது,
மேலும் வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு விருதுவழங்கும்விழா மதுரை. பப்பீஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளதென அழைப்பிதல் வந்துள்ளது.
எழுத்தறிவித்த இறைவனுக்கும்,அதனை எடுத்தியம்ப வாய்ப்பளித்த என் குடும்பத்தார்க்கும் இன்னுமின்னும் எழுக்களில் முன்னேற உறுதுணையாயிருக்கும் தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
4 comments:
//இறைவனின் உதவியால், எனது இரண்டாம் கவிதை தொகுப்பு “பூக்கவா புதையவா” நூலிற்கு வாஷிங்டன் அமெரிக்க உலக தமிழ்பல்கலைகழகம் சிறந்த நூலுக்கான விருதுக்கு தேர்வுசெய்துள்ளது, மிகுந்த மகிழ்வை தந்துள்ளது//
மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
அல்ஹம்துலில்லாஹ்...மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா... மிக்க மகிழ்ச்சி...
வாழ்த்துகள் சகோதரி. விருதுகள், பரிசுகள் உங்களை இன்னும் சிறப்பாக எழுத வைக்கட்டும்.
வாழ்த்துக்கள் அக்கா..
Post a Comment