அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, March 22, 2010

மண்பானையில் கைவண்ணம்




தேவையான பொருட்கள்

சிறிய மண்பானை 1

சங்கு 4

பூக்கள் தேவையான கலரில்

பெபிக்கால்

பிடித்த கலர்கள் பெயிண்டிக்கிற்கு



மண்பானையில் பிடித்த கலர் போடவும் [பெயிண்ட் இல்லாமலும் செய்யலாம்]

காய்ந்ததும் பெபிக்கால் வைத்து சுற்றிலும் பூக்களை ஒட்டவும்

முகப்புப் பகுதியில் டிஃப்ரண்டான பூஅல்லாத இதுபோன்ற டிசைனும் ஒட்டலாம்

அதுவும் காய்ந்ததும் பானையின் வாயிற்பகுதியில் சங்கில் பெபிக்கால் தடவிக்கொண்டு

வாயின் ஓரங்களில் ஒட்டி சிறிது நேரம் பிரஸ் பண்ணியபடி இருக்கவும்

இதேபோல் ஒட்டி முடிக்கவும்

நன்றாக காய்ந்ததும் அதில் தண்ணீர் ஊற்றி

இதுபோல் பூக்களைபோட்டு



ஓவன் மற்றும் டைனிங் டேபிளிலும் வைக்கலாம்

டீ டெபிளிலும் வைக்கலாம்

தமிழ்குடும்பத்திலும் [தமிழ்குடும்பம்.காம்]என் குறிப்புகள். படைப்புகள் வந்திருக்கிறது இனியும் தொடர்ந்துவரும்.

அன்புடன் மலிக்கா
மனதை வெல்க!

3 comments:

பனித்துளி சங்கர் said...

இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

ஆஹா அருமையான பதிவு . சொல்லிட்டீங்கள்ல இனி பாருங்க நாங்களும் தொடங்கிட்டுவோம்ல

Menaga Sathia said...

pls collect ur award from my blog

http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.