சிக்கன் 1/2 கிலோ
காளிஃப்ளவர் 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பட்டை லவங்கம்
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 3.4.
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
ஆயில்
உப்பு
மசாலாக்கு தேவையாவை
கடலைப்பருப்பு 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் 6
மிளகு 2 ஸ்பூன்
பட்டை சிறிதளவு
சீரகம் சோம்பு 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது 1 கப்.
சிக்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக்கொள்ளவும்.
உப்பும், மிளகாய்தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டிவைக்கவும். தக்காளி. வெங்காயம்.பச்சைமிளகாய் நீளவாக்கில் அறிந்துகொள்ளவும். .
மசாலாக்களுக்கு தேவையானவைகளை சட்டியில் 1ஸ்பூன் ஆயில் விட்டு சூடானும். அதில் இவைகளைபோட்டு வறுக்கவும். கடைசியாக தேங்காப்பூவையும்போட்டு வறுத்து சற்று ஆரவிட்டு அதை மிக்ஸியில் அரைக்கவும் சற்று கொரகொரப்பாக.
சட்டியில் ஆயில் விட்டு அதுசூடானதும், பட்டைலவங்கம்போட்டு அதில் நறுகிய வெங்காயம்,தங்காளி பச்சைமிளகாய். அனைத்தையும்போட்டு பின்பு .
காளிஃபிளவரை சேர்த்து லேசாக கிளறிவிடவும்.அது வதங்கியதும்.
காளிஃபிளவரை சேர்த்து லேசாக கிளறிவிடவும்.அது வதங்கியதும்.
பின்பு அதோடு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.அதுவும் சற்று மசங்கியதும்.
இது சப்பாத்தி பரோட்டா இடியாப்பம்.குபூஸ்கூட சாப்பிட மிகுந்த சுவையாகயிருக்கும் சாதம்கூடவும் சாப்பிடல்லாம்.
இதில் காளிஃபிளவர் சேர்த்திருப்பதால் வித்தியாச சுவையாக இருக்கும்..
செய்து சாப்பிட்டுவிட்டு கருத்தினை பகிருங்கள்.
நில்லுங்கள் இப்போது எப்படியிருக்குன்னு சொல்லிட்டுபோங்களேன்..
பார்த்தீங்கள் இந்த கறியை சாப்பிட ஒட்டத்திலேயே ஏறிவந்துட்டாங்கன்னா பாத்துக்கோங்க வாசமும் மணம் இழுத்துகொண்டுவந்துவிட்டது.[எப்படியெல்லாம் பில்டப் போடவேண்டியிருக்கு ஆத்தாடி].