அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, February 26, 2011

இலக்கியவிழா போட்டோக்கள்.

அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்திய இலக்கியவிழா மற்றும் கட்டுரைபோட்டி பரிசளிப்புவிழா. அத்துடன் 
காவியதிலகம் தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்களின்
”தீரன் திப்புசுல்தான் காவியம்” மற்றும் ”உணர்வுகளின் ஓசை”[அட நம்மடதாங்க] வெளியீடு. மற்றும் 
கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் திரு குர்ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியீடு நடந்தது அதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள். 





என்ன போட்டோக்கள் பார்த்தாச்சா. இந்த விழாவில்தானே உங்க புத்த வெளியீடும் நடந்தது அந்த போட்டோக்கள் எங்கே அப்படிங்கிறீங்களா.
அது நாளைக்கு நீரோடையில் நீந்தும் நீரின் சலசலப்போடு.
அதாவது விளக்கத்தோடு ஓகே..

19 comments:

காஞ்சி முரளி said...

வாழ்த்துக்கள்...!

isaianban said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மிகவும் சந்தோஷம்..
அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த புகைப்படங்களுக்கும் தாங்கள் குறிப்புகள் எழுதியிருக்கலாம்...மற்றும் தங்கள் புத்தக வெளியீட்டு புகைப்படங்களை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன்.. தங்களின் வளர்ச்சிக்கு எனது துவாவுடன் கூடிய வாழ்த்துக்கள்...

ஆச்சி ஸ்ரீதர் said...

நல்ல பகிர்வு.

சாருஸ்ரீராஜ் said...

ஆவலுடன் வந்தேன் நாளைக்குனு சொல்லிட்டீங்க நான் திங்கள் அன்று தான் பார்க்க முடியும்.

ஜெய்லானி said...

பிரியாணி போச்சே..!! அவ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

அருமையான புகைப்படங்கள்...!! :-))

பாவா ஷரீப் said...

வாழ்த்துக்கள் சகோ மலிக்கா

எம் அப்துல் காதர் said...

போட்டோவை காட்டி.... நாளை நாளை என்று அவளை தூண்டினால் எப்படி??

சொர்ணா said...

போட்டோக்கள் மிக அருமை.
முதலில் உங்களைக்காட்டுங்கோ. உங்க புத்தக விழாவைக்காட்டுங்கோ..

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள்...!

apsara-illam said...

சலாம் மலிக்கா...,ஹூம்.......நேரில் பார்த்திருக்க வேண்டிய நிகழ்ச்சி....ஃபோட்டோவில் பார்க்கும் படி ஆகிவிட்டது...
சரி நானும் ஆவலோடு நீரோடையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன்.சீக்கிரம் விளக்கமான செய்திகளுடனும்,படங்களுடனும் போடுங்க தோழி மலிக்கா...

அன்புடன்,
அப்சரா.

ஸாதிகா said...

வாழ்த்துகக்ள்!சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள் மலிக்கா.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்...!

செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் மலிக்கா,,,

கவிஞர் அஸ்மின் said...

அன்புக்குரிய கவிஞர் அன்புடன் மலிக்காக....
உங்கள் வலைத்தளங்களை பார்வையிட்டேன் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. இலங்கையை சேர்ந்த படைப்பாளிகளான எனக்கு மிகவும் அறிமுகமான காவியக்கோ ஜின்னாஹ் ஷரீபுதீன் மற்றும் தேசத்தின் கண் மானா மக்கீன் கலையன்பன் ரபீக் இஸ்லாமிய பாடகி நூர்ஜஹான் மர்சூக் ஆகியோரையும் நிகழ்வில் காணக்கூடியதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி.


உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பொத்துவில் அஸ்மின்.
இலங்கை.

உம்மாநான் சவூதிக்கு போறேன்...!

கவிஞர் அஸ்மின் said...

அன்புக்குரிய கவிஞர் அன்புடன் மலிக்காக....
உங்கள் வலைத்தளங்களை பார்வையிட்டேன் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. இலங்கையை சேர்ந்த படைப்பாளிகளான எனக்கு மிகவும் அறிமுகமான காவியக்கோ ஜின்னாஹ் ஷரீபுதீன் மற்றும் தேசத்தின் கண் மானா மக்கீன் கலையன்பன் ரபீக் இஸ்லாமிய பாடகி நூர்ஜஹான் மர்சூக் ஆகியோரையும் நிகழ்வில் காணக்கூடியதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி.


உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பொத்துவில் அஸ்மின்.
இலங்கை.

உம்மாநான் சவூதிக்கு போறேன்...!

Unknown said...

அன்பு சகோதரி மலிக்காவின் பணி சிறக்க இறையை வேண்டுகிரேன்.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.