/தேவையானவை/
இடியப்பமாவு 2 கப்
கோதுமை மாவு 2 கப்
உப்பு
ஆயில்
சிறிதளவு சோடாப்பு அல்லது ஜீனீ
இரு மாவையும் கலந்து அதில் உப்பு சோடாப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்
பின்பு உருண்டைகள் போட்டு அதை இதேபோல்
சப்பாத்திகட்டையால், அல்லது பிரஸிங் மூலம் நிறைய செய்துகொள்ளவும்
கடாயில் ஆயில் விட்டு சூடானதும்
இதுபோல் இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்

சுவைமிகுந்த பூரி ரெடி!
குழந்தைகள் சிறிய பூரியில் உள்ளுக்குள் கிழங்குவைத்து சாப்பிட விரும்புவார்கள் அவர்களுக்கு இதேபோல் செய்து கொடுக்கலாம்
இதற்கு உருலைகிழங்கிலும் சைடிஸ் செய்யலாம். பூசணிக்காவிலும் செய்யலாம்..
அன்புடன் மலிக்கா