அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, June 23, 2010

எனதுமகனின் கைவண்ணம் [மலிக்கா]











தொழுகைப்பாயில்[முஸல்லாவில்] உள்ள பள்ளிவாசல்இது . அவர் தொழுது முடித்துவிட்டு ஒருநாள் அந்த பாயை எடுத்துப்போட்டு இதை வரைந்துக் கொண்டிருந்தார். வந்துபார்த்தேனா சந்தோஷம் தாங்கலை.
 மனம் சொன்னது எடு கேமராவை சுடு படத்தையின்னு அவர் வரைந்துகொண்டிருக்கும்போதே கிளிக் கிளிக்.செய்தேன்..

எப்படியிருக்கு. சொல்லுங்க [ அன்புடன் மரூஃப் ]
இத நான் கேட்கலை அவுகதான் அங்கிள். ஆண்டி. அண்ணா. அக்கா. எல்லார்கிட்டேயும் கேட்டுசொல்லுங்கனாக அதேன் கேட்டேன்..

அன்புடன் மலிக்கா.

30 comments:

ராஜ நடராஜன் said...

நன்றாக இருக்கிறது.முயற்சி திருவினையாக்கும்.வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

படம் அழகா இருக்கு . ஸ்டெப் பை ஸ்டெப்பா எடுத்ததும் நல்லா இருக்கு..

Asiya Omar said...

very nice mahroof.

பனித்துளி சங்கர் said...

வருங்கால சிறந்த ஓவியருக்கு என் வாழ்த்துக்கள் !

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்லாருக்கு.

Chitra said...

very cute!

அருமையாக வரைந்து இருக்கிறான், உங்கள் செல்ல குட்டி! :-)

GEETHA ACHAL said...

மிகவும் அழகாக வரைந்து இருக்கின்றிங்க மருஃப்....வாழ்த்துகள்....

Riyas said...

ரொம்ப அழகாக இருக்குன்னு.. ரியாஸ் அணணா சொனதாக சொல்வும் உஙகள் அன்பு மகனிடம்..

நிலாமதி said...

நன்றாக் வரைந்திருக்கிறார். சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். ...........முயற்சி திருவினயாக்கும்.
பாராடுக்கள் . அன்ரி ..நிலாமதி

Anonymous said...

God bless you child
GOOD START WALK ON THAT PATH
-YOGINI

நாடோடி said...

அருமையாக‌ இருக்கிற‌து... என்னுடைய‌ வாழ்த்தை சொல்லிவிடுங்க‌ள்..

சாருஸ்ரீராஜ் said...

மரூப் படம் ரொம்ப நல்லா இருக்கு மல்லி அந்த கிளிக் .. கிளிக்கும் சூப்பர்

சசிகுமார் said...

மகரூப் நல்லா வரைந்திருக்கிராய் தம்பி, விளையும் பயிர் முளையிலேயே தெரியுதே

newborn said...

நல்ல முயற்சி .... மஹ்ரூப்....!
மஹ்ரூப்'இன் ஆர்வத்திற்கு தங்களின் ஊக்கங்கள் மதிபிற்குரியவையே...!!!!
மேலும்.!! இவர் ஆர்வம் காட்டும் இக்கலையை பூரணமாக கற்றுக்கொள்ள வழி செய்தால் என்ன !!!?? ( என் மனதில் தோன்றியது...! )

அபு இஸ்மாயில் said...

அஸ்ஸலாமு அழைக்கும் புதிசா வந்திருக்கிற இந்த அண்ணாவும் வாழ்தினார்கள் என்று தம்பி மகரூப் கிட்ட சொல்லுங்க வாழ்துக்கள் தம்பி!மாஷா அல்லாஹ்

Anonymous said...

சூப்பர்

Jaleela Kamal said...

ரொம்ப அருமை மக்ரூப்புக்கு வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

முஸல்லாவைப்பார்த்து அழகு சித்திரம் தீட்டிவிட்டார் மஃரூப்

தூயவனின் அடிமை said...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லாருக்குங்க.

ராஜவம்சம் said...

சிறந்த கை வண்னம்
வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Vijiskitchencreations said...

கவிதையும்,கலையும் சேர்ந்தாச்சு. கவிதையும்,கலையும் எல்லாருக்கும் வராது.
நல்ல கலைநயம் உங்க பையனுக்கு
என்னோட வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.
குட் லக்

தாராபுரத்தான் said...

பிள்ளைகனியமுது...

VELU.G said...

வருங்கால ஓவியருக்கு வாழ்த்துக்கள்

காஞ்சி முரளி said...

ம்ம்ம்...
அம்மா.. கவியரசி.....
பிள்ளை.... ஓவிய அரசனோ ...?

மரூப்...
ரொம்ப அழகாய் வரைந்திருகே..!
keep it up...!

நட்புடன்....
காஞ்சி முரளி..

Madumitha said...

உங்கள் பிள்ளைக்கும்
உங்களுக்கும்
வாழ்த்துக்கள்.

Unknown said...

மாஷா அல்லாஹ்!

என் மருமகன் மஃரூப் தொழுகை பாயை பார்த்து வரைந்தது அழகாக இருக்கிறது. மருமகனுக்கு இந்த மஹ்மூது மாமாவின் வாழ்த்தை சொல்லவும்.

ஆர்வத்துக்கு தடை போட வேண்டாம். அதே நேரத்தில் உருவப் படங்கள் வரைய வேண்டாம் என்று வரை முறைகளை சொல்லிக்கொடுக்கவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல சாலிஹான பிள்ளையாக வளரச்செய்து எல்லோருக்கும் உதவியாக்கி
அருள்வானாகவும் ஆமீன்.

அன்புடன், சகோதரன் "மஹ்மூது

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்களும் கருத்துக்களும் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அங்கிள் ஆண்டி. அண்ணன் தாத்தா பாட்டி. அனைவருக்கும் என் அன்புமகனின் தேங்ஸாம்.

தமிழ் கொஞ்சம் சிரமப்பட்டுதான் படிப்பார். போகபோக சரிகாவிடும்.
இதில் வந்த வாழ்த்துரைகளை படிது காண்ப்பித்தேன் அவரும் படிதார் சந்தோஷம் தாங்கலை.

மம்மி.
இந்த லீவில் டிஃப்ரண்டா வரைந்து அசத்துவிடுகிறேன் பாருங்க எனசொல்லியிருக்கார் . இன்ஷாஅல்லாஹ்..

ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

shariffcu said...
நல்ல முயற்சி .... மஹ்ரூப்....!
மஹ்ரூப்'இன் ஆர்வத்திற்கு தங்களின் ஊக்கங்கள் மதிபிற்குரியவையே...!!!!
மேலும்.!! இவர் ஆர்வம் காட்டும் இக்கலையை பூரணமாக கற்றுக்கொள்ள வழி செய்தால் என்ன !!!?? ( என் மனதில் தோன்றியது..

நிச்சயம் செய்வோம். இந்த லீவில் அதையும்தான் செய்யனும். இறைவன் நாடினால்.
தாங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

Mahmoud said...
மாஷா அல்லாஹ்!

என் மருமகன் மஃரூப் தொழுகை பாயை பார்த்து வரைந்தது அழகாக இருக்கிறது. மருமகனுக்கு இந்த மஹ்மூது மாமாவின் வாழ்த்தை சொல்லவும்.

ஆர்வத்துக்கு தடை போட வேண்டாம். அதே நேரத்தில் உருவப் படங்கள் வரைய வேண்டாம் என்று வரை முறைகளை சொல்லிக்கொடுக்கவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல சாலிஹான பிள்ளையாக வளரச்செய்து எல்லோருக்கும் உதவியாக்கி
அருள்வானாகவும் ஆமீன்.

அன்புடன், சகோதரன் "மஹ்மூது.//

வாங்க மஹ்மூதண்ணா.

அதேபோல்தான் சொல்லிக்கொடுக்கிறேன் ஏற்கனவே உருவங்கள் வரைந்துள்ளார். அவருக்கு புரிவதுபோல் எடுத்துச்சொல்லிக்கொண்டு வருகிறேன் இன்ஷா அல்லாஹ் எல்லாம் நன்மையாக நடக்கும்.

வருகைக்கும் துஆவுக்கும் மிக்க நன்றிண்ணா..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.