அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, July 2, 2013

வந்துவிட்டது விசேஷம்,

என்ன விசேஷம் என்றதும் ஓடி வந்திருப்பீங்களே!
வந்தது வந்தீங்க  அணிவகுத்திருக்கும்  புதிய டிசைன்கள் மாடல்களை கண்டுவிட்டு போய்விடாம. அப்படியே நம்ம வீட்டுக்கும் வந்து வாங்கிகிட்டுபோங்க, டிஸ்கவுண்ட் டிஸாதகவுண்ட் எல்லாம் போட்டுதருவோம்.

மாசாஅல்லாஹ் இறைவன் உதவியால் வெளியூர்களிருந்தும் வாடிக்கையாளர்கள் வந்துசெல்கிறார்கள் உறவினர்களைபோல.

தற்போது வரவிருக்கும் ரம்ஜானை முன்னிட்டு, நமது பெண்கள் துணிமணி மற்றும் Accessoirs வாங்க ஆங்காங்கே தேடி தேடி அலைவதை தவிர்க்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத்தேவையான அனைத்தையும், கண்ணாடி வளையல்களில் தொடங்கி பேஷன் நகைகள், மற்றும் துபை புர்கா,புடவைகள், மற்றும் இந்தியா புடவைகள், சுடிதார் மெட்டிரியல், செட் நைட்டி வகைகள், துப்படி வகைகள், மஃப்தா வகைகள் என கேட்க்கும் அனைத்து, கிடைக்கும்படியும் ,மேலும் எங்களிடம் இல்லையென்றாலும் ஆடர் செய்து கொடுக்கவும் காத்திருக்கிறோம்.
முதலில் பேன்ஷி மற்றும் பேஷன் வகைகள்..














வாருங்கள் வரவேற்கிறோம்
வாழ்த்துவதோடு -பொருள்களை
வாங்குங்கள் வளர்கிறோம்..

தொடரும்,அடுத்த அணிவகுப்பு.புடவைகள் மற்றும் புர்கா,சுடிதார் மெட்டீரியல்.மஃப்தா

6 comments:

GEETHA ACHAL said...

வாவ்...அனைத்துமே சூப்பராக இருக்கின்றது...வளையல்கள் ரொம்ப நல்லா இருக்கின்றது..இப்பொழுது தான் இந்தியா போய் வந்ததால் நிறைய வாங்கி வந்தாகிவிட்டது...

எல்லா நாடுகளுக்கும் பார்சல் அனுப்புவிங்களா..எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு சொல்கிறேன்...

Jaleela Kamal said...

மலிக்கா ப்ளாசா கண்ண பறிக்குது..

சூப்ப்ராக அரேன்ஞ் செய்து வைத்துஇருக்கீங்க மலிக்கா

வாழ்த்துக்கள்
வியாபாரம் மேன் மேலும் விருத்தி அடைய என் துஆக்கள்.

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே கண்ணைப் பறிக்குது...
வியாபாரம் சூடு பிடிக்கட்டும்.

அன்புடன் மலிக்கா said...

GEETHA ACHAL said...

வாவ்...அனைத்துமே சூப்பராக இருக்கின்றது...வளையல்கள் ரொம்ப நல்லா இருக்கின்றது..இப்பொழுது தான் இந்தியா போய் வந்ததால் நிறைய வாங்கி வந்தாகிவிட்டது...

எல்லா நாடுகளுக்கும் பார்சல் அனுப்புவிங்களா..எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு சொல்கிறேன்...//

எங்கு வேண்டுமென்றாலும் அட்ரஸ் கொடுத்தால் உடனே அனுப்பிவிடுவேன் கீதா.நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்..

இன்னும் புதிய மாடல்கள் வரும்..

ரொம்ப நன்றிமா. வந்தமைக்கும் கருதுகள் தந்தைமைக்கும்..

அன்புடன் மலிக்கா said...

Jaleela Kamal said...

மலிக்கா ப்ளாசா கண்ண பறிக்குது..

சூப்ப்ராக அரேன்ஞ் செய்து வைத்துஇருக்கீங்க மலிக்கா

வாழ்த்துக்கள்
வியாபாரம் மேன் மேலும் விருத்தி அடைய என் துஆக்கள்.//

ஹை அப்படியா.. ரொம்ப சந்தோஷம்கா.. மேலும் விரிவு படுத்தவேண்டும் என எண்ணியுள்ளேன்..

துஆச்செய்யுங்கள்..

நன்றிக்கா

அன்புடன் மலிக்கா said...

சே. குமார் said...

எல்லாமே கண்ணைப் பறிக்குது...
வியாபாரம் சூடு பிடிக்கட்டும்.//

சூடு பிடிக்கவேண்டுமெனில் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உடனே எல்லாத்திலும் ஒரு செட் வாங்கிகொடுங்க பாஸ்..

மற்றும் நண்பர்களுக்கும் அவங்களோட மனைவி அக்கா தங்கைகளுக்கும் சொல்லுங்கள் குமார்..

மிக்க நன்றி குமார்..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.