அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Friday, September 24, 2010

கடல்பாசி சர்பத்.

தேவையானவை]

கடல்பாசி [சைனா கிராஷ்
சீனி பாகு
பால்
                                        
தேவைக்கு தகுந்தார்போல் கடல்பாசியை காய்சி அதை தட்டிலூற்றி ஆரவிட்டு சிறியதுண்டுகளாக்கிக்கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக நொறுங்கும்படி பிசையவும்
அதனுடன் சீனிபாகு. மற்றும்
காய்சாதபால். [காய்சியும் ஆரவிட்டு சேர்கலாம்]

அதனுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றி நன்றாக கலக்கவும்.

                                          [இது காய்ச்சாத பாலில் செய்தது]

இப்போது கடல்பாசி சர்பத் ரெடி.

இது மிகவும் குளிர்ச்சியானது உடலுக்கும் நல்லது.
குழந்தைகளுக்கு தரும்போது அதல்மேல் அவர்களுக்கு பிடித்த பழங்களில் அலங்கரித்துதரலாம்.

 விருந்தினர் வந்திருக்கும்போதும் அப்படிதந்தால் வயிறு குளிர்ச்சியாகவும் மனம் நிறைவாகவும் இருக்கும்.[ குடிப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும்]

என்ன எங்கப்போறீங்க சர்பத் கலக்கவா!
அன்புடன் மலிக்கா

16 comments:

Jaleela Kamal said...

கடல் பாசி சர்பத் அருமை, இது போல் நாங்களும் செய்வதுண்டு, ஆனால் ரோஸ் கலரில் பச்ச கலர் கடல் பாசி சேர்த்து கொஞ்சம் கலர் ஃபுல்லா/

சூப்பர் சர்பத்.

ஜெய்லானி said...

// விருந்தினர் வந்திருக்கும்போதும் அப்படிதந்தால் வயிறுகுளிர்ச்சியாகவும் மனம் நிறைவாகவும் இருக்கும்.//


யாருக்கு..? குடுத்த ஆளுக்கா//? இல்லை குடிச்ச ஆளுக்கா...?


குடுத்த ஆளுக்கா இருந்தா எதிர் பார்ட்டிக்கு வயிறு நிறம்பி டின்னர் செலவு மிச்சம்

குடிச்ச ஆளுக்கா இருந்தா பாவம் ..நேரம் சரியில்லை அந்த ஒரு கிளாசோட போக வேண்டியதுதான் ...ஹி..ஹி...

ஜெய்லானி said...

நல்ல ஹெத்தி டிரிங்க்ஸ்..சூப்பர்..!! :-))

ஜெய்லானி said...

நல்ல ஹெத்தி டிரிங்க்ஸ்..சூப்பர்..!! :-))

ஸாதிகா said...

சூப்பர்..குளிர்ச்சி..நிதம் இஃப்தாருக்கு செய்தது சாப்பிட்டோம்.

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

அருமையான பயனுள்ள தகவல் படத்துடன் வெளியிட்டுள்ளீர்கள் பாராட்டுகள்

நாடோடி said...

ச‌ர்ப‌த் ந‌ல்ல‌ க‌ல‌ர்புல்லா இருக்கு..

Unknown said...

படங்களை பார்க்கும் பொழுதே எடுத்து குடிக்கனும் போல இருக்கே..

Menaga Sathia said...

colourful n nice!!

sabeeca said...

salam rattha sarbath supera irukku . nalamaka irukkiyala nan ippo oorlatthan irukken.

'பரிவை' சே.குமார் said...

படத்துடன் அருமையான பயனுள்ள தகவல்.

Chef.Palani Murugan, said...

க‌ட‌ல் பாசி ந‌ல்ல‌ உண‌வு.

காஞ்சி முரளி said...

நல்ல ஹெத்தி டிரிங்க்ஸ்..
சூப்பர்....

அதிரை தும்பி said...

100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்

Suni said...

பார்க்கவே கலர்புல்லா இருக்கு.

Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Jaleela Kamal said...

போன வெள்ளி கடல் பாசி சர்பத்தை உங்கல் முறையில் செய்து எல்லோரும் குடிச்சாச்சு.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.