அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, October 4, 2009

சிம்பிள் மருதானி டிசைன்

ஸ்டெப்பென் ஸ்டெப்பாக இருப்பதால் விளக்கம் தேவையிருக்காது என நினைக்கிறேன்





























அன்புடன் மலிக்கா

5 comments:

Jaleela Kamal said...

மருதாணி டிசைன் சூப்பர் உங்கள் வீட்டுக்கு வந்து போட்டு கொள்ளவா?

அன்புடன் மலிக்கா said...

தாராளமாக வரலாம் என்ன டிசைன் வேண்டுமென்றாலும் போட்டுவிடுகிறேன் ஜலீலாக்கா

GEETHA ACHAL said...

சூப்பர்ப் டிசைன்...

அன்புடன் மலிக்கா said...

நன்றி கீதா

சாருஸ்ரீராஜ் said...

மலிக்கா ரொம்ப நல்லா இருக்குபா டிசைன் , புதுமையாகவும் இருக்கு

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.