அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, October 14, 2009

ஸ்டோன் பர்தா டிசைன்


புர்கா
அயனிங் கற்கள் பல கலர்களில்
அயனிங் பூ 2
அயன்பாக்ஸ்
வொயிட் பென்சில்
ஃபேபெரிக்ளு

புர்காவின் மேல்புரம் தங்களுக்கு பிடித்த டிசைன்போட்டுக்கொண்டு

அதில் அயனிங் கற்களை அடுக்கி

குளுவைத்து ஒட்டும் கற்களை குளுவை வரைந்ததின்மேல் முதலில்போட்டுவிட்டு பின் கற்களை ஒட்டவும்

புர்காவின் கீழும்
அதம்மேலும் பேப்பர் போட்டுஅயன் செய்யவும்

தேவையான இடத்தில் அயன்பூக்களை அயன்செய்யவும்

இதைபோல் கழுத்து பகுதியில்டிசைன்செய்யலாம்

இது நடுப்பகுதி

கை பகுதியில் சிறிய டிசைன் போடலாம்



அழகிய கற்கள் மின்ன சூப்பர்புர்கா

அழகான டிசைனில். இதுபோல் ரெடியாகிவிடும்

இதனை போல் மற்ற ஆடைகளை அழகுப்படுத்துங்கள்

6 comments:

ராஜவம்சம் said...

நல்லா இருக்கு டிசைன் (நல்ல வேளை என் மனைவி இந்த பதிவை பார்க்கும் சந்தர்ப்பம் கிடையாது )

அன்புடன் மலிக்கா said...

வருக வருக தங்களின் வரவு நல்வரவாகட்டும் ராஜவம்சம்,

ஏன் தங்கள் மனைவியை இந்தப்பக்கம் விடமாட்டிங்களோ, வரட்டும் சொல்லிகொடுக்கிறேன்,

தொடர்ந்து வாருங்கள் மனைவி அடிக்கமாட்டாங்க
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நாஸியா said...

சூப்பர் போங்க!

அமீரகத்துல எங்க இருக்கீங்க?

அன்புடன் மலிக்கா said...

வருக நாஸியா,தங்களின் வருகை நல்வரவாகட்டும்
தாங்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக நன்றி

நாஸியா, தாங்கள் எங்கு இருக்கீங்க, நான் தற்போது சார்ஜாவில்,

நாஸியா said...

இன்ஷா அல்லாஹ் ஷார்ஜா நானும் வருவேன்.. முடிஞ்சா பாப்போம்.. :)

அன்புடன் மலிக்கா said...

இன்ஷாஅல்லாஹ் சந்திக்கவாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி நாஸியா,

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.