அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, November 14, 2009

ஜம்கி டிஷைன்





                                                               தேவையானவைகள்
                                                                           டிரஸ்

                                                                     அயனிங்பூக்கள்,

                                                                          ஜம்கிகள்,


                                                                        ஊசிநூல்,

                                                                   அயன் பாக்ஸ்

                                                                  பிளாக் செயின்
 


உங்களுக்குபிடித்த டிஷைன்களை முதலில் வரைந்தும் கொள்ளலாம், அதற்க்கு மேல் ஜம்கி வைத்து 2 பக்கமும் தைக்கவும்

  படத்தில் இருப்பதைபோல் கழுத்தை சுற்றிலும் வைக்கலாம்


இதனைப்போல் பூக்களாகவும் வரையலாம்


செயினை எடுத்து அதனை 4,காக மடிக்கவும்


அதனை பூக்களின் நடுவில்வைத்து தைக்கவும்


                                                         இப்போது அழகியபூரெடி




                                                            இது கை பகுதி

டிரஸ்ஸை தைத்துக்கொண்டும் வேண்டும், இப்படி நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி டிஷைன் செய்யலாம்


முதலில் டிரஸ்ஸை தைத்துக்கொள்ள வேண்டும்
எந்த இடத்தில்வேண்டுமோ அதில் இதுபோல் அயன் செய்யலாம்
இதுபோல் பேப்பர்போட்டு அயன் செய்யவும்


படத்தில் காட்டியப்படி பூவைத்து அதன்மேல் அயன்செய்யவும்


அந்தபூவின் மூலையும் சிறிய செயின் தொங்கவிடவும்



இது நான் தைத்துவிட்டு அதன்பிறகு டிஷைன் செய்தது


இது எந்தவைகையான டிரஸுகளுக்கும் இதுபோன்று நாம் டிஷைன் செய்துகொள்ளலாம்.

அன்புடன் மலிக்கா
                                                              

7 comments:

S.A. நவாஸுதீன் said...

இன்னும் என்னென்ன திறமை இருக்குன்னு தெரியலையே. மாஷா அல்லாஹ்

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
இன்னும் என்னென்ன திறமை இருக்குன்னு தெரியலையே. மாஷா அல்லாஹ்./

நிச்சியமாக இறைவனுக்குதான் நன்றி சொல்லனும். திறமைகளை வளர்த்துக்கொள்ள உங்களைப்போன்ற ஊக்கம் கொடுக்கும் உள்ளங்களையும் தந்தமைக்கு..

மிகுந்த சந்தோஷம் நவாஸண்ணா..

Anonymous said...

wow.amazing.

நாஸியா said...

Maasha Allah!!! Lovely design

Thenammai Lakshmanan said...

nalla irukku Mallika

romba care eduthuphoto pottu irukiinga

fine and keep it up

பாத்திமா ஜொஹ்ரா said...

மாஷா அல்லாஹ்.

சாருஸ்ரீராஜ் said...

சகலகலா வள்ளி மிகவும் அருமை

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.